Posts

Showing posts from December, 2024

பழமொழிகள்

 1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். 2.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. 3.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. 4.ஆழம் அறியாமல் காலை விடாதே. 5.இக்கரைக்கு அக்கரை பச்சை. 6.மின்னுவது எல்லாம் பொன் அல்ல. 7.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். 8.பார்த்தால் பூனை , பாய்ந்தால் புலி. 9.வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும். 10.யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.

சொற் றொடர்

  1. தாமரைப் பூ  குளத்தில்  பூக்கும். 2. ஆடையில் படிவது கறை. 3.என் பள்ளியில் பல அறைகள் இருந்தன. 4.சூரியன் ஒளி தரும். 5. சிங்கத்தைப் பிடிக்க வேடன் வலை விரித்தான். 6.புலி மானை துரத்தியது. 7.மேகம் மழை தரும். 8.மலையில் ஆடுகள் மேய்ந்தன. 9.மல்லிகை மலர் மணம் வீசியது. 10.வயலில் கரும்பு விளைந்தது.