பத்தியைப் படித்து வரும் வினாக்களுக்கு விடையளிக்க : நல்ல பழக்கங்கள்! ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன் அதிக தீய பழக்கங்கள் கொண்டவனாக விளங்கினான்; அவனை திருத்த எவ்வளவோ முயன்றும் அந்த தொழிலதிபரால் வெற்றி பெற முடியவில்லை. ஆகையால், அவர் ஒரு வயது முதிர்ந்த ஞானியிடம் தனது பையனைத் திருத்த உதவி கேட்டார்.அந்த ஞானியும் ஒப்புக்கொண்டு அத்தொழிலதிபரின் பையனை சந்தித்து நடை பயணம் மேற்கொள்ள அழைத்து சென்றார். அச்சமயம் அவர்கள் இருவரும் வனப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கையில், அந்த வயதான ஞானி சிறுவனிடம் ஒரு சிறு செடியைக் காட்டி, “அதை உன்னால் பிடுங்க இயலுமா?” என்று கேட்டார்; சிறுவனும் உடனே அதைப் பி...
சாணக்கியரின் நேர்மை இந்திய வரலாற்றில் சரித்திர புகழ் பெற்ற அரசர்களுள் சந்திரகுப்தர் ஒருவர். சந்திரகுப்தரின் குருவாகவும், அரசவை தலைமை அமைச்சராகவும் சாணக்கியர் இருந்தார். அவர் ஒரு அரசியல் மேதை. ஒருநாள் அரசவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது அப்பொழுது சாணக்கியர் தம் மன்னரிடம் “குடிமக்கள் கடும் குளிரால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்” என்று கூறினார். “தலைமை அமைச்சர் அவர்களே தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.குளிரினால் வாடும் நம் குடிமக்களுக்கு அரசின் சார்பாக கம்பளிப் போர்வை வழங்கும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்கிறேன்”. என்றார் அரசர். அதன்படியே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். செய்தி அறிந்த கொள்ளையர்கள் கம்பளி போர்வைகளைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்...
1. இரவில் உணவு தேடிடுவேன், தலைகீழாகத் தொங்கிடுவேன். நான் யார்? 2. கரைந்து கரைந்து அழைத்திடுவேன், கூட்டமாக வாழ்ந்திடுவேன். நான் யார்? 3. பச்சை நிறத்தில் இருந்திடுவேன், பழங்களைக் கொத்தித் தின்றிடுவேன். நான் யார்? 4. மழை வருமுன்னே உணர்த்திடுவேன், தோகை விரித்து ஆடிடுவேன். நான் யார்? 5. வெண்மை நிறத்தில் நானிருப்பேன், ஒற்றைக் காலில் நின்றிடுவேன், நான் யார்?
Comments
Post a Comment