Posts

Showing posts from December, 2021

எழில் கொஞ்சும் அருவி - திறனறிதல்

 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. க ----- வி(ழ் /ள்/ல் ) 2 . மாவ-------டம் (ய்/ட்) 3. தூ-----ம்(ர/ற) 4. அ------வி (ரு/று) 5. நீர்வீ-----ச்சி (ழ் /ள்/ல் ) 6. மலை உ------- சி (ட்/ச்) 7. இரைச்ச------- (ழ் /ள்/ல் ) 8. க-------பாறை (ழ் /ள்/ல் ) 9. எ--------லை (ழ் /ள்/ல் ) 10. கா-----சி (ய்/ட்) 11. பரிச------ (ழ் /ள்/ல் ) 12. பய------ம்(ண/ன) 13. ப------மை(லை/ளை/ழை) 14. க------வெட்டு (ழ் /ள்/ல் ) 15. ஒகேனக்க------ (ழ் /ள்/ல் ) 16. ஆ-----ந்தம்(ண/ன) 17. ப-------வசம்(ர/ற) 18. பொது அ-------வு(டி/றி) 19. கு--------ந்தைகள் 20. ஒருமு-----(றை/ரை) 21. குடும்------ம்(ம/ப) 22. செய்------(யி/தி) 23. கடல் ம-----டம்(ய்/ட்) 24. -------தை(பா/ளா) 25. கா-------ம்(ழ/ள/ல) 26. இருவ------ம்(று/ரு) 27. உய----ம் (ர/ற) 28. கீ------நோக்கி(ழ் /ள்/ல் ) 29. சி---- ப்பு(ர/ற) 30. நீ----- டி (றா /ரா) 31.சுற்று----- (லா/ளா/ழா)

தோட்டக்காரனும் குரங்கும் - கருத்துணர்திறன்

தோட்டக்காரனும் குரங்கும்            அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தான். அவன் தண்ணீர் ஊற்றும் போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும். பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனும் குரங்கும் நண்பர்களாக இருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அப்படியே செய்து வந்தன. ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விசயத்தைச் சொன்னான்.குரங்குகளுக்கு மகிழ்ச்சி. ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. ''அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெரியதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊற்றுங்கள். சிறிய வேராக இருந்தால் கொஞ்சமா தண்ணீர், ஊற்றுங்கள்'' என்று யோசனை சொன்னான். வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தைப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்....

னகர -வரிசை உயிர் மெய் வரிசைகள்

னகர  -வரிசை  ன் + அ = ன ன் + ஆ = னா ன் + இ = னி ன் + ஈ = னீ ன் + உ = னு ன் + ஊ = னூ ன் + எ = னெ ன் + ஏ = னே ன் + ஐ = னை ன் + ஒ =னொ ன் + ஓ = னோ ன் + ஒள = னௌ  

றகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

  றகர வரிசை ற் + அ = ற ற் + ஆ = றா ற் + இ = றி ற் + ஈ = றீ ற் + உ = று ற் + ஊ = றூ ற் + எ = றெ ற் + ஏ = றே ற் + ஐ = றை ற் + ஒ =றொ ற் + ஓ = றோ ற் + ஒள = றௌ

6வகுப்பு -திறனறிதல் 5.3 உரைநடை தமிழர் பெருவிழா

  5.3 தமிழர் பெருவிழா I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1.விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ………………….. கட்டுவர். அ) செடி ஆ) கொடி இ) தோரணம் ஈ) அலங்கார வளைவு 2.பழையன கழிதலும் …………… புகுதலும். அ) புதியன ஆ) புதுமை இ) புதிய ஈ) புதுமையான 3.பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண ………. தரும். அ) அயர்வு ஆ) கனவு இ) துன்பம் ஈ) சோர்வு II.சொற்றொடரில் அமைத்து எழுதுக 1.இன்பம் 2.செல்வம் 3.ஒற்றுமை 4.கதிரவன் 5.அறுவடை 6.விதை III.விடையளி 1.உழவர்கள்  அறுவடை செய்வது எம்மாதத்தில்?

5 வகுப்பு -திறனறிதல் 5.2

  5.2 தமிழர்களின் வீரக்கலைகள் அ).சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 1.ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை ……. அ) சிலம்பாட்டம் ஆ) வில்வித்தை இ) ஏறுதழுவுதல் ஈ) வழுக்கு மரம் ஏறுதல் ஆ).சேர்த்து எழுதுக. அ) சிலம்பு + ஆட்டம் = ……………………. ஆ) வீரம் + கலை = ……………………. இ).பிரித்து எழுதுக. அ) தனக்கென்று= ……………………. + ………………………. ஆ) கொடைத்திறம்= ……………………. + ………………………. ஈ). விடையளி  1.தமிழர்களின் வீரக்கலைகளுள் இரண்டைக் குறிப்பிடுக. 2.மற்போர் எவ்வாறு நடைபெறுகிறது? 3.கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பெயரைக்கூறு?