Posts

Showing posts from September, 2021

Std 3 ln 11 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

  பாடம் 11 எளிய சொற்கள் 1.       காடு 2.       விலங்குகள் 3.       மரங்கள் 4.       விவாதம் 5.       போட்டி 6.       பாலைவனம் 7.       கிழங்குகள் 8.       வேட்டைக்காரர்கள் 9.       பாதுகாப்பு 10.    முடிவு 11.    மனிதர்கள் 12.    அதிர்ச்சி 13.    அனைவரும் 14.    ஒற்றுமை 15.    நண்பர்கள் எதிர்ச் சொல் 1.       காடு × நாடு 2.       உள்ளே × வெளியே 3.       சரி × தவறு 4.       குளிர் × வெப்பம் 5.       உண்டு × இல்லை 6.       பகல் × இரவு 7.       மேல் × கீழ் 8.     ...

அ வரிசை சொற்கள்

Image
  அ வரிசை சொற்கள் 1.அண்டம் 2.கப்பல் 3.கட்டம் 4.பம்பரம் 5. தங்கம் 6. மஞ்சள் 7.அன்னம் 8.அண்ணன் 9. நகம் 10.மக்கள் 11.பழங்கள் 12.மலர்கள் 13.வண்ணம் 14.கற்கள் 15.தந்தம் 16.மணல் 17.படம் 18.நண்பன் 19.மன்னர் 20.பயணம் 21.உலகம் 22.நலம் 23.பந்தல் 24.பட்டம் 25.பக்கம்

கட்டுரை -கடல்

  *நாம் வாழும் பூமியின் மேற்பரப்பில் நிலப்பகுதியாகவும், நீர் பகுதியாகவும் சூழப்பட்டுள்ளது. பெரிய நீர் பகுதியை கடல் என்று அழைக்கின்றோம். *கடலுக்குள் ஆயிரக்கணக்கில் விலங்குகளும், தாவரங்களும் கண்ணுக்கு தெரியாத உயிரினங்களும் வாழ்கின்றன. *கடலில் இருந்து மீன்கள் முத்துக்கள் சிற்பிகள் உப்பு முதலான பொருட்கள் பெறப்படுகின்றன. *கடலில் பாசி வகையை சார்ந்த தாவரங்கள் வளர்கின்றன. *ஆழ்கடலில் கடல்பசு, கடல் பாம்பு, ஆமை முதலிய உயிரினங்கள் வாழ்கின்றன. *ஆழ்கடலில் மலைகள் பள்ளத்தாக்குகள் எரிமலைகள் நீரோட்டங்கள் உண்டு. *உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம் சிறப்பாக நடைபெற கடல் உதவி செய்கிறது. *மழை நீர் தந்து மண் உயிர்களை காப்பது கடலாகும். *மீனவர் சமுதாயம் கடலில் மீன் பிடிக்கும் தொழிலை நம்பியே வாழ்கின்றனர்.

கட்டுரை -நேர்மை

  கட்டுரை – நேர்மை * நேர்மை என்பது உண்மையைக் குறிக்கும். *வெற்றியின் ரகசியம் நேர்மையாகும். *நேர்மை” என்பது ஒருவர் நடந்துகொள்ளும் குணம் பொறுத்து அமையும். *நேர் வழியில் நடக்கும் தன்மையையும் “நேர்மை” எனக்கொள்ளப்படும். *நேர்மை” எங்கு, எவரிடம் காணப்படுகின்றதோ அவருக்கு மனிதர்களிடையே ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும். *நேர்மையான குண இயல்பை கொண்ட மனிதர்கள் காலம்கடந்தும் போற்றுதலுக்குரியவர். *தெரிந்தே ஒருவர் பிழைசெய்வதும் பிழையை ஆதரிப்பதும் கூட நேர்மையின்மையின் வெளிப்பாடுகளாகும். * தவறை உணர மறுப்பதும் நேர்மையின்மையே ஆகும்.

நான்காம் வகுப்பு பா-10 காவல்காரர் எளிய சொற்கள்

Image
 பாடம்-10 காவல் காரர் எளிய சொற்கள் 1. சட்டை 2. காவல் 3. இரவு 4. பகல் 5. பெருமை 6. சீக்கிரம் 7. காற்று 8. உதவி 9. அருகில் 10. சரிகை 11. வைக்கோல் 12. ஆவல் 13. பொம்மை 14. தோட்டம் 15. சோளக்கொல்லை

ஞகர வரிசை -உயிர் மெய் வரிசைகள் -

  உயிர் மெய் வரிசைகள்  ஞகர வரிசை ஞ்   + அ        = ஞ ஞ்   + ஆ       = ஞா ஞ்   + இ        = ஞி ஞ்   + ஈ         = ஞீ ஞ்   + உ        = ஞு ஞ்   + ஊ       = ஞூ ஞ்   + எ         = ஞெ ஞ்   + ஏ         = ஞே ஞ்   + ஐ        = ஞை ஞ்   + ஒ        = ஞொ ஞ்   + ஓ       = ஞோ ஞ்   + ஒள = ஞௌ

கட்டுரை -நூலகம்

 கட்டுரை நூலகம் முன்னுரை: ‘கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான்’ என்பது பழமொழி. எதுவும் தெரியாமல் பிறந்த நாம்், அறிஞனாக நூலகப் படிப்பு அவசியம். நமக்குப் பல்வேறு புத்தகங்கள் தாங்கிய நூலகம் காத்திருக்கின்றன. அதனை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நூலகத்தின் தோற்றம்: பண்டையக்காலத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அரண்மனைகளிலும் கோவில்களிலும் படிக்கும் நோக்கமின்றி பெருமைக்காக மட்டுமே நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் நூல்கள் படிப்பதற்கே என்ற எண்ணம் தோன்றி நூலகங்கள் உருப்பெற்றன. நூலகத்தின் பல்வேறு பெயர்கள்: புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், நூல்நிலையம்  என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. நூலக வகைகள்: அரசு பொது நூலகங்கள், சிறுவர்களுக்குரிய நூலகங்கள், தனியார் வணிக முறை நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என நூலகங்கள் பிரிக்கப்படுகின்றன. நூலகத்தில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கல்வி, பொருளியல், மருத்துவம், வரலாறு, ஆன்மிகம், உளவியல், பொறியியல் போன்ற துறை சார்ந்த நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க...

எளிய சொற்கள்

  எளிய சொற்கள் 1.முயல் 2.காடு 3.பழம் 4.நண்பன் 5.வேகம் 6.திறமை 7.ஓடும் 8.வழி 9.கல் 10.நன்றி

இரண்டாம் வகுப்பு பாடம்-10 அழகுத் தோட்டம் I.எளிய சொற்கள்

  பாடம்-10 அழகுத் தோட்டம் I.எளிய சொற்கள் 1. தோட்டம் 2.வண்ணப்பூக்கள் 3.தேனீ 4.பசுமை 5.புல் 6.கன்றுக்குட்டி 7.உயரம் 8.பச்சைக்கிளி 9.பக்கம் 10.ஆட்டம் 11.ஆசை 12.மரம் 13.துள்ளி 14.பாட்டு 15.பழங்கள் II.எதிர்ச்சொல் 1.சின்ன × பெரிய 2.உயரம் × குள்ளம் 3.காய் × பழம் 4.ஆட்டம் × பாட்டம் 5.பக்கம் × தூரம்

தென்னை கருத்துணர்திறன் -தென்னைமரம்

 கருத்துணர்திறன் தென்னைமரம் தென்னிந்தியாவில் மிக அதிகமாகத் தென்னை மரத்தைக் காணலாம். லட்சத்தீவுகள், அந்தமான் தீவுகள், ஒரிசாவிலும் தென்னை மரத்தை அதிக அளவு காணலாம். பதினைந்து முதல் முப்பது மீட்டர் உயரமாக வளரும். பெருமணல் கலந்த நல்ல மண்ணில் தென்னை மிகவும் செழிப்பாக வளரும். சரளை மண்ணிலும், குறுமண்ணிலும், கருங்களியிலும், மணற்பாங்கான இடங்களிலும் வளரும். அந்த இடங்கள் கட்டாந்தரையாக இல்லாமலும், தண்ணீர் தேங்காமல் வடிந்து போகக் கூடியவையாகவும் இருப்பது அவசியம். தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயன்படுகிறது. காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும்போது சமையலுக்கு பயன்படுகிறது. காய்ந்தபின் கொப்பரையாக மாறி, எண்ணெய் கொடுக்கிறது. தேங்காய் எண்ணெயின் பயன்கள் பல. குளிர்ச்சியும், சத்தும் தரும் பானமாக, குளுக்கோஸ் நிறைந்ததாக இளநீர் உள்ளது. மனிதனுக்கு இயற்கையின் வரம் தென்னை. தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு என எல்லா உறுப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஞானம் என்றும், வளமை என்றும் கூறியிருக்கின்றார்கள். த...

வாக்கியம் அமை பாடம் கரிகாலன் கட்டிய கல்லணை

  பாடம் 9 கரிகாலன் கட்டிய கல்லணை வாக்கியம் அமை 1.குடும்ப உறுப்பினர் : என் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கு. 2.ஆர்வம்: எனக்கு தமிழ் படிக்க ஆர்வம் அதிகம். 3.மன்னன்: பாண்டிய மன்னன் மீனாட்சி அம்மன் கோவிலைக் கட்டினார். 4.தொலைவு: என் மாமாவின் ஊர் நெடுந்தொலைவில் உள்ளது. 5.இளம்வயது : என் அம்மா இளவயதில் அழகாக நாட்டியம் ஆடினார். 6.நீளம்: சென்னை நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது. 7.பாறை: பாறைகளை செதுக்கிய சிலைகளை வடித்தார்கள். 8.அணை: வைகை அணையிலிருந்து நீர் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது. 9.பெருவெள்ளம்: காவிரியில் பெருவெள்ளம் வந்தது. 10.உறுதி: நாம் எப்பொழுதும் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

உயிர் மெய் வரிசைகள் - ஙகர வரிசை -

 உயிர் மெய் வரிசைகள் ஙகர வரிசை ங் + அ = ங ங் + ஆ = ஙா ங் + இ = ஙி ங் + ஈ = ஙீ ங் + உ = ஙு ங் + ஊ = ஙூ ங் + எ = ஙெ ங் + ஏ = ஙே ங் + ஐ = ஙை ங் + ஒ = ஙொ ங் + ஓ = ஙோ ங் + ஒள = ஙௌ