Posts

Showing posts from October, 2021

வடமொழி எழுத்துகள்

  வடமொழி எழுத்துகள் ஜ் ஜ ஜா ஜி ஜீ ஜு ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ ஸ் ஸ ஸா ஸி ஸீ ஸு ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ ஷ் ஷ ஷா ஷி ஷீ ஷு ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ ஹ் ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ  ஸ்ரீ எளிய சொற்கள் 1. எவரெஸ்ட்  2. ரோஜா  3. தாஜ்மஹால்  4. ஷாஜகான்  5. ஜான்சிராணி  6. ஜவஹர்லால் நேரு  7. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  8. ரம்ஜான்  9. கிறிஸ்துமஸ்  10. பாகிஸ்தான்  11. ஜப்பான்  12. அஸ்ஸாம்  13. ஸ்ரீநகர்  14. ஜாங்கிரி  15. ஜிலேபி  16. குலாப்ஜாமூன்  17. பாதுஷா  18. பஜ்ஜி  19. காஷ்மீர் 20. ‌ஸ்ரீலங்கா  ஆங்கில மாதங்கள் 1.    ஜனவரி 2.    பிப்ரவரி 3.    மார்ச் 4.    ஏப்ரல் 5.    மே 6.    ஜூன் 7.    ஜூலை 8.    ஆகஸ்ட் 9.    செப்டம்பர் 10. அக்டோபர் 11. நவம்பர் 12. டிசம்பர் விடை எழுதுக  1.ஆங்கில மாதங்களில் முதல் மாதம் எது? விடை : ஆங்கில மாதங்களில் முதல் மாதம் ஜனவரி. 2. நீ பிறந்த ஆங்கில மாத...

கட்டுரை நீ சென்று வந்த சுற்றுலா (அ) ஊர் பற்றி வருணித்துப் எழுது

  கட்டுரை நீ சென்று வந்த சுற்றுலா (அ) ஊர் பற்றி வருணித்துப் எழுது   நாங்கள் மகிழ்வுந்தில், செங்கல்பட்டு அருகில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குச் சுற்றுலா சென்றோம். மிகுந்த உற்சாகத்துடன் பயணம் தொடர்ந்தது. செல்லும் வழியில் உள்ள கோயில் ஒன்றின் வெளிப்பிரகாரத்தில் உணவு உண்டோம்.   கோயில் வாசலில் வயதான முதியோர் ஒருவர் உணவின்றி வருந்தியதைக் கண்டோம். நாங்கள் எடுத்துச் சென்றிருந்த உணவில் சிறிதளவு கொடுத்து, அவரை உணவு உண்ண வைத்து, அவருடன் மகிழ்ந்து உரையாடி அவர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டோம். அதன் பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வந்தோம்.   பல ஊர்களில் இருந்தும் வண்ணமயமான பறவைகள் அங்கு வருவதைப் பார்த்து மகிழ்ந்தோம். அதைக் காணும் மனிதர்களின் கூட்டம் ஏராளம் ஏராளம். பல நாடுகளில் இருந்தும் பறவைகள் அங்கு தங்கியிருந்து செல்வதைக் கண்டோம். அதனால் அவ்விடத்திற்குப் ‘பறவைகள் சரணாலயம்’ என்று அழைக்கின்றனர் போலும். நாங்கள் எடுத்துச் சென்றிருந்த சில தானியங்களைப் பறவைகளுக்குப் போட்டோம். அங்குச் சிறிது நேரம் விளையாடிவிட்டு மீண்டும் வீடு திரும்பினோம்.   ...

3-5 தமிழ் பயிற்சித்தாள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Image
 

1 வகுப்பு நகர வரிசை சொற்கள்

சொற்கள் 1. நண்டு 2. நண்பன் 3. நாள் 4. நான் 5. நீர் 6. நீச்சல் 7. நுங்கு 8. நூல் 9. நெல் 10. நெய் 11. பார் பார் பட்டம் பார். 12. பார் பார் பம்பரம் பார். 13. பார் பார் படம் பார். 14. பார் பார் கடல் பார். 15. பார் பார் நெல் பார் .

வாக்கியம் - வாசித்துப்பழகு

  வாக்கியம் 1. பட்டம் பறக்கும். 2. மயில் ஆடும். 3. படம் வரைந்தான் . 4. முயல் ஓடும். 5. மீன் நீந்தும் . 6. காகம் கா கா எனக் கரையும். 7. பம்பரம் பார். 8. நத்தை நகரும். 9. பட்டம் பார். 10. கப்பல் கடலில் செல்லும் . 11. ஆலமரம் பெரியது . 12. மலர் மலர்கிறது. 13. பாடம் படி. 14. நான் ஊஞ்சல் ஆடினேன் . 15. நான் பாடம் படித்தேன் .    

யகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

ய் + அ = ய ய் + ஆ = யா ய் + இ = யி ய் + ஈ = யீ ய் + உ = யு ய் + ஊ = யூ ய் + எ = யெ ய் + ஏ = யே ய் + ஐ = யை ய் + ஒ =யொ ய் + ஓ = யோ ய் + ஒள = யௌ  

மகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

  ம்  + அ = ம ம் + ஆ = மா ம் + இ = மி ம் + ஈ = மீ ம் + உ = மு ம் + ஊ = மூ ம் + எ = மெ ம்+ ஏ = மே ம் + ஐ = மை ம் + ஒ =மொ ம் + ஓ = மோ ம் + ஒள = மௌ

டகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

ட் +அ   = ட ட் + ஆ = டா ட் + இ = டி ட் + ஈ    = டீ ட் + உ = டு ட் + ஊ = டூ ட் + எ = டெ ட் + ஏ = டே ட் + ஐ = டை ட் + ஒ =டொ ட் + ஓ = டோ ட் + ஒள = டௌ  

சகர வரிசை - உயிர் மெய் வரிசைகள் -

  சகர வரிசை  ச் + அ = ச ச் + ஆ = சா ச் + இ = சி ச் + ஈ = சீ ச் + உ = சு ச் + ஊ = சூ ச் + எ = செ ச் + ஏ = சே ச் + ஐ = சை ச் + ஒ =சொ ச் + ஓ = சோ ச் + ஒள = சௌ

தகர வரிசை - உயிர்மெய் வரிசைகள்

  த் + அ = த த் + ஆ = தா த் + இ = தி த் + ஈ = தீ த் + உ = து த் + ஊ = தூ த் + எ = தெ த் + ஏ = தே த் + ஐ = தை த் + ஒ = தொ த் + ஓ = தோ த் + ஒள = தௌ

2 வகுப்புப் பாடம் - நண்பரைக் கண்டுபிடி

  வினா – விடை 1. உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு எது? விடை : உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு வரிக்குதிரை ஆகும். 2. புதிதாக வந்த நண்பர் யார்? விடை : புதிதாக வந்த நண்பர் ஒட்டகச்சிவிங்கி ஆவார்.

யானைக்கும் பானைக்கும் சரி பாடம் -12 வகுப்பு -4

பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொல் எழுதுதல்.

Image

ஒரு சொல் பல பொருள் - வாக்கியங்கள்

Image
  அரி   - திருமால், காற்று, அரிதல், சிங்கம் * அரி காட்டின் அரசன் * அரியும் அரனும் ஒன்று.   அணி-   அணிகலன், அழகு, உடுத்து. * ராணி அழகான புத்தாடைகள் அணிந்தாள். * பொன்னால் செய்த அணிகலனை விட புன்னகையே அழகு.   அன்னம் – சோறு, ஒரு வகை பறவை * அன்னமிட்ட வரை ஒரு நாளும் மறவாதே . * அன்னப்பறவை நீரில் அழகாக நீந்தியது .   அரவம்- ஒலி பாம்பு * விளையாட்டு திடலில் பார்வையாளர்களின் அரவம் அதிகமாக இருந்தது. * தவளையை அரவம் கவ்வியது.   அடி – கீழ்ப்பகுதி, பாதம், அடித்தல். * மரத்தின் அடிப்பகுதியில் நீர் ஊற்ற வேண்டும். * இறைவனின் அடியை பற்றுதல் வேண்டும்.   அலை – அலைகடல் , திரிதல். * கடல் அலைகள் ஓய்வதில்லை . * நரி இரைத் தேடி அலைந்தது .   அணை – நீர் நிலை , தழுவுதல் * ஆறுகளின் குறுக்கே அணை கட்டி நீரை சேமிக்க வேண்டும் . * தாய் தன் குழந்தையை அன்போடு அணைத்தாள் .   அறை – வீட்டின் ஒரு பகுதி , அடித்தல். * எங்கள் வீட்டில் ஒரு வரவேற்பறை ஒரு சமையலறை இரண்டு படுக்கை அறைகள் உள்ளன .  *தவறு செய்யும் குழந்தைகளை...

ணகர வரிசை - உயிர் மெய் வரிசைகள் -

                                                           ணகர -வரிசை  ண்   + அ        = ண ண்   + ஆ       = ணா ண்   + இ        = ணி ண்   + ஈ         = ணீ ண்   + உ        = ணு ண்   + ஊ       = ணூ ண்   + எ         = ணெ ண்   + ஏ         = ணே ண்   + ஐ        = ணை ண்   + ஒ        = ணொ ண்   + ஓ       = ணோ ண்   + ஒள = ணௌ