Posts

Showing posts from 2021

எழில் கொஞ்சும் அருவி - திறனறிதல்

 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. க ----- வி(ழ் /ள்/ல் ) 2 . மாவ-------டம் (ய்/ட்) 3. தூ-----ம்(ர/ற) 4. அ------வி (ரு/று) 5. நீர்வீ-----ச்சி (ழ் /ள்/ல் ) 6. மலை உ------- சி (ட்/ச்) 7. இரைச்ச------- (ழ் /ள்/ல் ) 8. க-------பாறை (ழ் /ள்/ல் ) 9. எ--------லை (ழ் /ள்/ல் ) 10. கா-----சி (ய்/ட்) 11. பரிச------ (ழ் /ள்/ல் ) 12. பய------ம்(ண/ன) 13. ப------மை(லை/ளை/ழை) 14. க------வெட்டு (ழ் /ள்/ல் ) 15. ஒகேனக்க------ (ழ் /ள்/ல் ) 16. ஆ-----ந்தம்(ண/ன) 17. ப-------வசம்(ர/ற) 18. பொது அ-------வு(டி/றி) 19. கு--------ந்தைகள் 20. ஒருமு-----(றை/ரை) 21. குடும்------ம்(ம/ப) 22. செய்------(யி/தி) 23. கடல் ம-----டம்(ய்/ட்) 24. -------தை(பா/ளா) 25. கா-------ம்(ழ/ள/ல) 26. இருவ------ம்(று/ரு) 27. உய----ம் (ர/ற) 28. கீ------நோக்கி(ழ் /ள்/ல் ) 29. சி---- ப்பு(ர/ற) 30. நீ----- டி (றா /ரா) 31.சுற்று----- (லா/ளா/ழா)

தோட்டக்காரனும் குரங்கும் - கருத்துணர்திறன்

தோட்டக்காரனும் குரங்கும்            அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தான். அவன் தண்ணீர் ஊற்றும் போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும். பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனும் குரங்கும் நண்பர்களாக இருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அப்படியே செய்து வந்தன. ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விசயத்தைச் சொன்னான்.குரங்குகளுக்கு மகிழ்ச்சி. ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. ''அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெரியதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊற்றுங்கள். சிறிய வேராக இருந்தால் கொஞ்சமா தண்ணீர், ஊற்றுங்கள்'' என்று யோசனை சொன்னான். வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தைப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்....

னகர -வரிசை உயிர் மெய் வரிசைகள்

னகர  -வரிசை  ன் + அ = ன ன் + ஆ = னா ன் + இ = னி ன் + ஈ = னீ ன் + உ = னு ன் + ஊ = னூ ன் + எ = னெ ன் + ஏ = னே ன் + ஐ = னை ன் + ஒ =னொ ன் + ஓ = னோ ன் + ஒள = னௌ  

றகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

  றகர வரிசை ற் + அ = ற ற் + ஆ = றா ற் + இ = றி ற் + ஈ = றீ ற் + உ = று ற் + ஊ = றூ ற் + எ = றெ ற் + ஏ = றே ற் + ஐ = றை ற் + ஒ =றொ ற் + ஓ = றோ ற் + ஒள = றௌ

6வகுப்பு -திறனறிதல் 5.3 உரைநடை தமிழர் பெருவிழா

  5.3 தமிழர் பெருவிழா I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1.விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ………………….. கட்டுவர். அ) செடி ஆ) கொடி இ) தோரணம் ஈ) அலங்கார வளைவு 2.பழையன கழிதலும் …………… புகுதலும். அ) புதியன ஆ) புதுமை இ) புதிய ஈ) புதுமையான 3.பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண ………. தரும். அ) அயர்வு ஆ) கனவு இ) துன்பம் ஈ) சோர்வு II.சொற்றொடரில் அமைத்து எழுதுக 1.இன்பம் 2.செல்வம் 3.ஒற்றுமை 4.கதிரவன் 5.அறுவடை 6.விதை III.விடையளி 1.உழவர்கள்  அறுவடை செய்வது எம்மாதத்தில்?

5 வகுப்பு -திறனறிதல் 5.2

  5.2 தமிழர்களின் வீரக்கலைகள் அ).சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 1.ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை ……. அ) சிலம்பாட்டம் ஆ) வில்வித்தை இ) ஏறுதழுவுதல் ஈ) வழுக்கு மரம் ஏறுதல் ஆ).சேர்த்து எழுதுக. அ) சிலம்பு + ஆட்டம் = ……………………. ஆ) வீரம் + கலை = ……………………. இ).பிரித்து எழுதுக. அ) தனக்கென்று= ……………………. + ………………………. ஆ) கொடைத்திறம்= ……………………. + ………………………. ஈ). விடையளி  1.தமிழர்களின் வீரக்கலைகளுள் இரண்டைக் குறிப்பிடுக. 2.மற்போர் எவ்வாறு நடைபெறுகிறது? 3.கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பெயரைக்கூறு?

சேர்த்து எழுதுக 4

  சேர்த்து எழுதுக 1. தாய் + மொழி = தாய்மொழி 2. கார் + மேகம் = கார்மேகம் 3. கோலம் + மயில் = கோலமயில் 4. நியாயம் + விலை =நியாயவிலை 5. குடும்பம் + நெறி = குடும்பநெறி 6. முதுமை + மொழி =முதுமொழி 7. சமம் + வெளி = சமவெளி 8. நிலம் + நடுக்கம் =நிலநடுக்கம் 9. வனம் + விலங்கு =வனவிலங்கு 10. நாளை + கழிக்கும் =நாளைக்கழிக்கும் 11. பயிர் + தொழில் = பயிர்த்தொழில் 12. குடிசை + தொழில் = குடிசைத்தொழில் 13. கலை + பொருள் = கலைப்பொருள் 14. அவை + களம் =அவைக்களம் 15. தொலை + காட்சி = தொலைக்காட்சி 16. கடல். + கரை. = கடற்கரை 17. பகல் + பொழுது = பகற்பொழுது 18. பல் +பொடி = பற்பொடி 19. மல் +போர். =மற்போர் 20. கல் + குவியல் = கற்குவியல் 21. சொல் +போர். = சொற்போர் 22. கல்வியில் +பெரியவர் =கல்வியிற்பெரியவர் 23. தொழில் + சாலை = தொழிற்சாலை 24. அறிவு ...

ளகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

  ளகர வரிசை ள் + அ = ள ள் + ஆ = ளா ள் + இ = ளி ள் + ஈ = ளீ ள் + உ = ளு ள் + ஊ = ளூ ள் + எ = ளெ ள் + ஏ = ளே ள் + ஐ = ளை ள் + ஒ =ளொ ள் + ஓ = ளோ ள் + ஒள = ளௌ

கருத்துணர்திறன் வகுப்பு 3-6

  உரைப்பகுதியை படித்து வினாக்களுக்கு விடையளிக்க சிறு தானிய உணவுகளே நம் உடல் நலத்திற்கு ஏற்றவை. குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, போன்றவை சிறு தானியங்கள் ஆகும். இந்தச் சிறு தானியங்களைக் கொண்டு பல உணவு வகைகளை மண் பானைகளில் சமைத்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நாம் உண்ட உணவு முழுமையாகச் செரித்தபிறகுதான் அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். இதைத் தான் நம் முன்னோர் “பசித்துப் புசி” என்றனர். இவற்றைத் தவிர்த்துவிட்டுத் துரித உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியதே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. சிறு தானிய உணவுகளை உண்போம்! வளமான வாழ்வைப் பெறுவோம்! வினாக்கள்  1.எவ்வகை உணவு முறை நமக்கு ஏற்புடையது?  2.சிறு தானியங்களுள் எவையேனும் நான்கு எழுதுக. 3.துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது, ஏன்?

2 பா -14 ஓடி விளையாடு பாப்பா

Image
 

ழகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

ழகர வரிசை ழ் + அ = ழ ழ் + ஆ = ழா ழ் + இ = ழி ழ் + ஈ = ழீ ழ் + உ = ழு ழ் + ஊ = ழூ ழ் + எ = ழெ ழ் + ஏ = ழே ழ் + ஐ = ழை ழ் + ஒ =ழொ ழ் + ஓ = ழோ ழ் + ஒள = ழௌ  

கழுதை, நாய் -கருத்துணர்திறன்

  அறிவுக் கதைகள் நாயை வளர்த்தான் வண்ணான். துணிகளைத் திருடாமல் காவல் காத்துவந்தது அது. ஒரு சமயம் திருட வந்தவனைக் கண்டு குரைத்தது. வீட்டுக்கார வண்ணான் விழித்துக் கொள்ளவே, வந்த திருடன் ஓடிப்போய் விட்டான். இதனால் நாயைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். இப்படியிருக்க. சில நாட்களுக்குப் பின், வேறொரு திருடன் துணிமணிகளைத் திருட வந்தான். நாய் அங்கு இல்லை. திருடனைப் பார்த்த கழுதை சத்தம் போட ஆரம்பித்தது. வண்ணான் எழுந்தான்; தடியை எடுத்து வந்தான். “பகலெல்லாம் உழைத்து இரவிலே தூங்குகிற என்னைத் தூங்கவிடாமல் கத்தித் தொந்தரவு படுத்துகிறாயே! இது சரியா?” என்று, அடித்து நொறுக்கினான். இதிலிருந்து ஒருவர் வேலையை மற்றொருவர் செய்யக் கூடாது என்று தெரியவருகிறது. சில வேலைகளைச் சிலர் தான் செய்யவேண்டும் ; அந்த வேலையை மற்றவர் செய்யக்கூடாது என்பது உண்மைதானே! எதிர்ச் சொல் தருக 1. மகிழ்ச்சி  × __________________ 2. சத்தம்        × _____________ 3. உண்டு      × _____________ 4. சரி              × _____________ 5. சிலர்      ...

வகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

வகர வரிசை வ் + அ = வ வ் + ஆ = வா வ் + இ = வி வ் + ஈ = வீ வ் + உ = வு வ் + ஊ = வூ வ் + எ = வெ வ் + ஏ = வே வ் + ஐ = வை வ் + ஒ =வொ வ் + ஓ = வோ வ் + ஒள = வௌ

ஆங்கில மாதங்கள் - நிரப்புக

ஆங்கில மாதங்கள் 1. _____ னவரி 2. பிப்____வரி 3. மா____ ச் 4. ஏப்ர____ 5. மே 6. ஜூ_____ 7. _____ லை 8. ஆக____ ட் 9. செப்ட_____ பர் 10. அக்டோப_____ 11. ந____ ம்பர் 12. _____ சம்பர்

லகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

  லகர வரிசை ல்   + அ        = ல ல்   + ஆ       = லா ல்   + இ        = லி ல்   + ஈ         = லீ ல்   + உ        = லு ல்   + ஊ       = லூ ல்   + எ         = லெ ல்   + ஏ         = லே ல்   + ஐ        = லை ல்   + ஒ        = லொ ல்   + ஓ       = லோ ல்   + ஒள = லௌ

திறனறிதல் 5.2 கண்மணியே கண்ணுறங்கு ஆறாம் வகுப்பு

  5.2 பொருள் 1. பார் - 2. பண் – எதிர்ச் சொல் 1. உதித்த × _______ தொகைச்சொற்கள் 1 . முக்கனி - ________,________,________. விடை எழுது இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?

ரகர வரிசை - உயிர் மெய் வரிசைகள்

  ரகர வரிசை ர் + அ = ர ர் + ஆ = ரா ர் + இ = ரி ர் + ஈ = ரீ ர் + உ = ரு ர் + ஊ = ரூ ர் + எ = ரெ ர் + ஏ = ரே ர் + ஐ = ரை ர் + ஒ =ரொ ர் + ஓ = ரோ ர் + ஒள = ரௌ

பனிமலைப் பயணம் எளிய சொற்கள்

Image

மகர வரிசை சொற்கள்

Image
 

ஓரெழுத்துச் சொற்கள் - தமிழ் பயிற்சித்தாள்

Image
 

உயிர்க்குறில் உயிர் நெடில் வகைப்படுத்துக வகுப்பு - 1 முதல் 3 வரை

Image
 

வடமொழி எழுத்துகள்

  வடமொழி எழுத்துகள் ஜ் ஜ ஜா ஜி ஜீ ஜு ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ ஸ் ஸ ஸா ஸி ஸீ ஸு ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ ஷ் ஷ ஷா ஷி ஷீ ஷு ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ ஹ் ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ  ஸ்ரீ எளிய சொற்கள் 1. எவரெஸ்ட்  2. ரோஜா  3. தாஜ்மஹால்  4. ஷாஜகான்  5. ஜான்சிராணி  6. ஜவஹர்லால் நேரு  7. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  8. ரம்ஜான்  9. கிறிஸ்துமஸ்  10. பாகிஸ்தான்  11. ஜப்பான்  12. அஸ்ஸாம்  13. ஸ்ரீநகர்  14. ஜாங்கிரி  15. ஜிலேபி  16. குலாப்ஜாமூன்  17. பாதுஷா  18. பஜ்ஜி  19. காஷ்மீர் 20. ‌ஸ்ரீலங்கா  ஆங்கில மாதங்கள் 1.    ஜனவரி 2.    பிப்ரவரி 3.    மார்ச் 4.    ஏப்ரல் 5.    மே 6.    ஜூன் 7.    ஜூலை 8.    ஆகஸ்ட் 9.    செப்டம்பர் 10. அக்டோபர் 11. நவம்பர் 12. டிசம்பர் விடை எழுதுக  1.ஆங்கில மாதங்களில் முதல் மாதம் எது? விடை : ஆங்கில மாதங்களில் முதல் மாதம் ஜனவரி. 2. நீ பிறந்த ஆங்கில மாத...

கட்டுரை நீ சென்று வந்த சுற்றுலா (அ) ஊர் பற்றி வருணித்துப் எழுது

  கட்டுரை நீ சென்று வந்த சுற்றுலா (அ) ஊர் பற்றி வருணித்துப் எழுது   நாங்கள் மகிழ்வுந்தில், செங்கல்பட்டு அருகில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குச் சுற்றுலா சென்றோம். மிகுந்த உற்சாகத்துடன் பயணம் தொடர்ந்தது. செல்லும் வழியில் உள்ள கோயில் ஒன்றின் வெளிப்பிரகாரத்தில் உணவு உண்டோம்.   கோயில் வாசலில் வயதான முதியோர் ஒருவர் உணவின்றி வருந்தியதைக் கண்டோம். நாங்கள் எடுத்துச் சென்றிருந்த உணவில் சிறிதளவு கொடுத்து, அவரை உணவு உண்ண வைத்து, அவருடன் மகிழ்ந்து உரையாடி அவர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டோம். அதன் பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வந்தோம்.   பல ஊர்களில் இருந்தும் வண்ணமயமான பறவைகள் அங்கு வருவதைப் பார்த்து மகிழ்ந்தோம். அதைக் காணும் மனிதர்களின் கூட்டம் ஏராளம் ஏராளம். பல நாடுகளில் இருந்தும் பறவைகள் அங்கு தங்கியிருந்து செல்வதைக் கண்டோம். அதனால் அவ்விடத்திற்குப் ‘பறவைகள் சரணாலயம்’ என்று அழைக்கின்றனர் போலும். நாங்கள் எடுத்துச் சென்றிருந்த சில தானியங்களைப் பறவைகளுக்குப் போட்டோம். அங்குச் சிறிது நேரம் விளையாடிவிட்டு மீண்டும் வீடு திரும்பினோம்.   ...

3-5 தமிழ் பயிற்சித்தாள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Image
 

1 வகுப்பு நகர வரிசை சொற்கள்

சொற்கள் 1. நண்டு 2. நண்பன் 3. நாள் 4. நான் 5. நீர் 6. நீச்சல் 7. நுங்கு 8. நூல் 9. நெல் 10. நெய் 11. பார் பார் பட்டம் பார். 12. பார் பார் பம்பரம் பார். 13. பார் பார் படம் பார். 14. பார் பார் கடல் பார். 15. பார் பார் நெல் பார் .

வாக்கியம் - வாசித்துப்பழகு

  வாக்கியம் 1. பட்டம் பறக்கும். 2. மயில் ஆடும். 3. படம் வரைந்தான் . 4. முயல் ஓடும். 5. மீன் நீந்தும் . 6. காகம் கா கா எனக் கரையும். 7. பம்பரம் பார். 8. நத்தை நகரும். 9. பட்டம் பார். 10. கப்பல் கடலில் செல்லும் . 11. ஆலமரம் பெரியது . 12. மலர் மலர்கிறது. 13. பாடம் படி. 14. நான் ஊஞ்சல் ஆடினேன் . 15. நான் பாடம் படித்தேன் .